2024 மார்ச் 29, வெள்ளிக்கிழமை

தீர்த்தோற்சவம்

Editorial   / 2019 செப்டெம்பர் 03 , பி.ப. 03:56 - 0     - {{hitsCtrl.values.hits}}

வி.சுகிர்தகுமார்

அம்பாறை ஸ்ரீ மாணிக்கப் பிள்ளையார் கோவில் வருடாந்த மகோற்சவத்தின் தீர்த்தோற்சவம், கோவில் தலைவர் வ.கருணைநாதன் தலைமையில் நேற்று  (02) நடைபெற்றது.

ஓகஸ்ட் 23ஆம் திகதி கொடியேற்றத்துடன் ஆரம்பமான மகோற்சவம், நாளை (04) நடைபெறவுள்ள சங்காபிசேகம், வைரவர் பூஜையுடனும் நிறைவுபெறுகின்றது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X