2024 ஏப்ரல் 20, சனிக்கிழமை

தீர்த்தோற்சவம்…

Editorial   / 2019 செப்டெம்பர் 19 , பி.ப. 03:42 - 0     - {{hitsCtrl.values.hits}}

கிழக்கிலங்கையில் பிரசித்தி பெற்றதும், “சின்னக் கதிர்காமம்” என்று அழைக்கப்படுவதுமான திருகோணமலை - வெருகல் சித்திர வேலாயுத சுவாமி கோவிலின் தீர்த்தோற்சவம், வெருகல் - மகாவலி கங்கையில் நடைபெற்றது.

இம்மாதம், 01ஆம் திகதி கொடியேற்றத்துடன் ஆரம்பமான உற்சவம், இன்று (19) காலை 8.30 மணியளவில் தீர்தோற்சவத்துடன், இனிதே நிறைவுபெற்றது.

தீர்த்தோற்சவத்தில் நாட்டின் பல பாகங்களையும் சேர்ந்த பல்லாயிரக்கணக்கான பொதுமக்கள் கலந்துகொண்டனர்.

(படப்பிடிப்பு: தீஷான் அஹமட்)


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .