2024 ஏப்ரல் 24, புதன்கிழமை

தேர்த் திருவிழா…

Editorial   / 2017 ஓகஸ்ட் 21 , மு.ப. 10:32 - 0     - {{hitsCtrl.values.hits}}

திருகோணமலை அருள்மிகு வில்லூண்டிக் கந்தசுவாமி ஆலயத் தேர்த் திருவிழா, பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் புடைசூழ, நேற்றுக் காலை 9.30   9.30 மணியளவில் ஆரம்பமாகியது. பல்வேறு நடன நிகழ்வுகளும் இதன்போது இடம்பெற்றமையைக் காணக்கூடியதாய் இருந்தது.

(படப்பிடிப்பு: பொன்ஆனந்தம்)


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .