2024 ஏப்ரல் 25, வியாழக்கிழமை

பாலஸ்தாபனம்...

Kogilavani   / 2017 செப்டெம்பர் 08 , பி.ப. 01:10 - 0     - {{hitsCtrl.values.hits}}

கம்பளை அருள்மிகு ஸ்ரீ முத்துமாரி அம்மன் ஆலயத்தின் பாலஸ்தாபனம் இன்று வெள்ளிக்கிழமை காலை நடைபெற்றது.

இன்று காலை 7 மணிக்கு, விநாயகர் வழிபாட்டோடு பூஜைகள் ஆரம்பமாகியதுடன் 10 மணியளவில் பாலஸ்தாபன கும்பாபிஷேக தசதரிசனமும் இடம்பெற்றது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .