2024 ஏப்ரல் 19, வெள்ளிக்கிழமை

70ஆவது விசேட இலட்சார்ச்சனை நிகழ்வு

Editorial   / 2019 ஜனவரி 04 , பி.ப. 01:00 - 0     - {{hitsCtrl.values.hits}}

வடமலை ராஜ்குமார்

திருகோணமலை ஸ்ரீ பத்திரகாளி அம்பாள் தேவஸ்தான 70ஆவது விசேட இலட்சார்ச்சனை நிகழ்வு, எதிர்வரும் 08ஆம் திகதி ஆரம்பமாகவுள்ளது.

அன்றிலிருந்து, தினமும் பகல் - இரவு விசேட அபிசேகமும் ஆராதனைகளுடனான அர்ச்சனையும் நடைபெறும்.

இந்நிழ்வு ஆரம்பித்த 5ஆம் நாளிலிருந்து மாலை 04 மணிக்கு மேருயந்திர ஸ்ரீ சக்கர பூஜை ஆரம்பமாகி, 10ஆம் நாள் பூர்த்தியாகும்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .