2024 ஏப்ரல் 25, வியாழக்கிழமை

சொக்கப்பனை…

Editorial   / 2017 டிசெம்பர் 04 , பி.ப. 02:25 - 0     - {{hitsCtrl.values.hits}}

திருக்கார்த்திகை விளக்கீட்டை முன்னிட்டு, மட்டக்களப்பு அமிர்தகழி ஸ்ரீமாமாங்கேஸ்வரர் ஆலயத்தில் விளக்கேற்றல் நடைபெற்று, பூஜை வழிபாடுகளைத் தொடர்ந்து  சுவாமி உள்வீதியுலாவந்து ஆலய முன்றிலில் சொக்கப்பனை எரிக்கும் நிகழ்வு,​ நேற்று மாலை நடைபெற்றது.

ஆலய பிரதம குரு சிவஸ்ரீ  சௌந்தராஜன்  குருக்கள் தலைமையில் நடைபெற்ற இந்த வழிபாட்டு நிகழ்வில்  பெருமளவான மக்கள் கலந்துகொண்டனர்.

(படப்பிடிப்பு: வா.கிருஸ்ணா)


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .