2024 ஏப்ரல் 20, சனிக்கிழமை

தீமிதிப்பு

Kogilavani   / 2017 ஜூன் 30 , மு.ப. 11:58 - 0     - {{hitsCtrl.values.hits}}

மட்டக்களப், செங்கலடி பழையஊர் அன்னை ஸ்ரீ முத்துமாரி அம்மன் ஆலய வருடாந்த உற்சவம், இன்று  (30), தீ மிதிப்புடன் நிறைவுபெற்றது.

கடந்த 20ஆம் திகதி மடைப்பெட்டி எடுத்தல் சடங்குடன் ஆரம்பமான வருடாந்த உட்சவம், பத்து தினங்களாக நடைபெற்று வந்தது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .