2024 ஏப்ரல் 20, சனிக்கிழமை

பங்குனி குளிர்த்தி…

Editorial   / 2019 மார்ச் 18 , பி.ப. 03:34 - 0     - {{hitsCtrl.values.hits}}

யாழ்.வண்ணை வீரமாகாளி அம்மன் ஆலய பங்குனி வசந்த குளிர்த்தி பெருவிழா கடந்த சனிக்கிழமை(16)  இடம்பெற்றது.

இதனை முன்னிட்டு யானை , குதிரை , பசு ஆகியவற்றின் வீதியுலா நடைபெற்று, 108 பானைகளில் பொங்கல் பொங்கி அம்மனுக்கு படைத்து பக்தர்கள் வழிபட்டனர்.  படங்கள் : எம்.றொசாந்த்


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .