2024 ஏப்ரல் 19, வெள்ளிக்கிழமை

புரட்டாதி சனி...

Editorial   / 2017 செப்டெம்பர் 23 , பி.ப. 03:27 - 0     - {{hitsCtrl.values.hits}}

எஸ்.சசிக்குமார்

உலகெங்கும் வாழும் இந்துக்கள், சனிபகவானுக்கான புரட்டாதி  சனி விரதத்தை, இன்று (23) ஆரம்பித்துள்ளனர்.

4 வாரங்கள் இவ்விரதம் அஸ்டிக்ப்படுகிறது. இலங்கையின் ஒரே ஒரு சனிபகவான் ஆலயமான திருகோணமலை மடத்தடி சனீஸ்வரர் ஆலயத்தில் உற்சவம் நடைபெற்றது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .