2024 ஏப்ரல் 19, வெள்ளிக்கிழமை

பௌர்ணமி பூஜை

Kogilavani   / 2017 ஒக்டோபர் 03 , பி.ப. 04:14 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஆ.ரமேஸ்

நுவரெலியா சீத்தா எளிய சீதையம்மன் ஆலயத்தில் 119 வது பௌர்ணமி விசேட பூஜை, நாளை மறுதினம் வியாழக்கிழமை  நடைபெறவுள்ளது.

காலை 8 மணியளவில் ஆரம்பமாகும் இந்த விசேட பூஜையில், ஸ்பனா அபிஷேகம் நடைப்பெற்று பகல் 12 மணியளவில் விசேட பூஜைகளுடன்  ஸ்ரீ ஆஞ்சநேய பெருமான் உள்வீதி வலம் வரவுள்ளார். .

இதனைத் தொடர்ந்து அடியார்களுக்கு அன்னதானமும் வழங்கிவைக்கப்பட உள்ளது.

இந்த பூஜை வழிபாட்டில் கல்வி இராஜாங்க அமைச்சர் வே.இராதாகிருஷ்ணன் , நுவரெலியா மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் முத்து சிவலிங்கம் உள்ளிட்ட பலரும் கலந்துகொள்ளவுள்ளனர்.

 

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .