2024 ஏப்ரல் 25, வியாழக்கிழமை

வரலாற்றில் இன்று:ஒக்டோபர் 13

Editorial   / 2017 ஒக்டோபர் 13 , மு.ப. 10:57 - 0     - {{hitsCtrl.values.hits}}

1582 – கிரெகொரியின் நாட்காட்டி அறிமுகப்படுத்தப்பட்டதை அடுத்து இத்தாலி, போலந்து, போர்த்துக்கல், ஸ்பெயின் ஆகிய நாடுகளில் புதிய நாட்காட்டியில் இவ்வாண்டின் இந்நாள் இடம்பெறவில்லை.

1792 – வெள்ளை மாளிகைக்கான அடிக்கல் வாஷிங்டனில் நாட்டப்பட்டது. 1884 – அனைத்துலக நேரம் கணிக்கும் இடமாக இலண்டனில் உள்ள கிறீனிச் தெரிவு செய்யப்பட்டது.
1885 – ஜோர்ஜியா தொழில்நுட்பப் பல்கலைக்கழகம் அமைக்கப்பட்டது.
1943 – இரண்டாம் உலகப் போர்: புதிய இத்தாலிய அரசு ஜெர்மனி மீது போரை அறிவித்தது.
1953 – இலங்கைப் பிரதமர் பதவியை டட்லி சேனநாயக்க துறந்தார்.
1970 – பிஜி ஐக்கிய நாடுகள் அவையில் இணைந்தது.
1976 – பொலீவியாவைச் சேர்ந்த போயிங் சரக்கு விமானம் ஒன்று சாண்டா குரூஸ் நகரில் வீழ்ந்ததில் தரையில் நின்ற 97 பேர் உயிரிழந்தனர்.

1990 – சிரியப் படைகள் லெபனான் மீது தாக்குதலை ஆரம்பித்தது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .