2024 மார்ச் 28, வியாழக்கிழமை

வரலாற்றில் இன்று: ஒக்டோபர் 15

Editorial   / 2017 ஒக்டோபர் 15 , மு.ப. 02:07 - 0     - {{hitsCtrl.values.hits}}

1815: பிரெஞ்சு மன்னன் நெப்போலியனுக்கு அத்திலாந்திக் சமுத்திரத்தின் சென் ஹெலினா தீவில் சிறைவாசம் அனுபவிக்க ஆரம்பித்தார்.
 

1878: எடிசன் எலெக்ரிக் லைட் கம்பனி செயற்படத் தொடங்கியது.


1964:சோவியத் யூனியனின் தலைவர் பதவியிலிருந்து நிகிட்டா குருசேவ் ஓய்வுபெற்றார்.


1969: வியட்நாம் யுத்தத்திற்கு எதிராக அமெரிக்காவில் மில்லியன் கணக்கானோர் பேரணி.


1971: பேர்சியா உருவாக்கப்பட்டதன் 2500 ஆண்டுநிறைவு கொண்டாட்டங்கள் ஈரானில் இடம்பெற்றன.


1990: பனிப்போர் பதற்றத்தை குறைக்கவும் சோவியத் யூனியின் இரும்புத் திரை விலகவும் பங்காற்றியமைக்காக சோவியத் ஜனாதிபதி மிகைல் கொர்பசேவுக்கு சமாதான நோபல் பரிசு வழங்கப்பட்டது.
 

1997: சனிக்கிரகத்தை நோக்கி நாசாவினால் காசினி விண்கலம் ஏவப்பட்டது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X