2024 ஏப்ரல் 23, செவ்வாய்க்கிழமை

வரலாற்றில் இன்று: ஒக்டோபர் 28

Editorial   / 2017 ஒக்டோபர் 28 , மு.ப. 02:48 - 0     - {{hitsCtrl.values.hits}}

1707 ஜப்பானில் ஏற்பட்ட பூகம்பத்தில் 5000 பேர் பலி.

1886: நியூயோர்க் துறைமுகத்தில் அமெரிக்க சுதந்திரச் சிலை ஜனாதிபதி குரோவர் கிளீவ்லாண்டினால் திறந்துவைப்பு.

1891 ஜப்பானிய வரலாற்றில் மிகப்பெரிய பூகம்பமான (8.0 ரிக்டர்) மினோ ஒவாரி பூகம்பம் ஏற்பட்டது. 7273 பேர் பலி.

1918: ஆஸ்திரியா-ஹங்கேரியிடமிருந்து செக்கஸ்லோவாக்கியா சுதந்திரம் பெற்றது.

1954: நவீன நெதர்லாந்து இராஜ்ஜியம் சமஷ்டி முடியாட்சி இராஜ்ஜியமாக ஸ்தாபிக்கப்பட்டது.

1962: கியூபாவிலிருந்து தனது அணுவாயுதங்களை அகற்ற சோவியத் யூனியன் சம்மதித்தது.

2007: ஆர்ஜென்டீனாவில் முதலாவது பெண் ஜனாதிபதியாக கிறிஸ்டினா பெர்னாண்டஸ் டி கேர்ச்னர் தெரிவானார்.

2009: பாகிஸ்தானில் பெஷாவரில் இடம்பெற்ற பாரிய குண்டுத்தாக்குதலில் 117 பேர் பலி.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X