2024 மார்ச் 29, வெள்ளிக்கிழமை

வரலாற்றில் இன்று: ஓகஸ்ட் 09

Yuganthini   / 2017 ஓகஸ்ட் 09 , மு.ப. 02:15 - 0     - {{hitsCtrl.values.hits}}

1173: இத்தாலிய பைஸா கோபுர நிர்மாணம் ஆரம்பிக்கப்பட்டது.

1942: இந்தியாவில் வெள்ளையனே வெளியேறு இயக்கத்தை ஆரம்பித்த மகாத்மா காந்தி கைது செய்யப்பட்டார்.

1945: ஜப்பானின் நாகசாசி நகரில் அமெரிக்கா அணுகுண்டு வீசியது. 74,000 பேர் பலியாகினர்.

1965: மலேஷியாவிலிருந்து சிங்கப்பூர் வெளியேற்றப்பட்டது.

1974: அமெரிக்காவில் வாட்டர்கேட் ஊழல் காரணமாக ஜனாதிபதி ரிச்சர்ட் நிக்ஸன் ராஜினாமா செய்தார். ஜெரால்ட் போர்ட் ஜனாதிபதியாக பதவியேற்றார்.

1991: யாழ்ப்பாணத்தில் விடுதலைப் புலிகள் ஜூலை 10இல் ஆரம்பித்த ஆனையிறவு இராணுவ முகாமின் மீதான தாக்குதல் முடிவுக்கு வந்தது. இச்சமரில் 604 விடுதலைப் புலிகள் கொல்லப்பட்டனர். எனினும் 2000Mம் ஆண்டில் மீளத் தாக்குதல் மேற்கொண்டு தளத்தைக் கைப்பற்றினர்.

2006: திருகோணமலைப் பகுதியில் தமிழ் மக்கள் வெருகல் ஊடாக இடம் பெயர்ந்தபோது விமானத் தாக்குதலுக்குள்ளாகியும் எறிகணைத் தாக்குதலாலும் 5 பொதுமக்கள் கொல்லப்பட்டனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .