2024 மார்ச் 28, வியாழக்கிழமை

வரலாற்றில் இன்று: ஓகஸ்ட் 22

Kogilavani   / 2017 ஓகஸ்ட் 22 , மு.ப. 06:36 - 0     - {{hitsCtrl.values.hits}}

1639: சென்னை நகரம், பிரித்தானிய கிழக்கிந்திய கம்பனியால் ஸ்தாபிக்கப்பட்டது.

1849: வெனிஸ் நகரம் மீது, ஆஸ்திரியா ஆளற்ற பலூன்மூலம் முற்றுகையிட்டது. உலகின் முதல் ஆகாய மார்க்கமான முற்றுகை இது.

1964: சர்வதேச செஞ்சிலுவைச் சங்கம் ஸ்தாபிக்கப்பட்டது.

1875: சகாலின் மற்றும் குரில் தீவுகளின் பரிமாற்றம் தொடர்பாக ஜப்பான் - ரஷ்யாவுக்கிடையில் சென் பீட்டர்ஸ்பர்க் உடன்படிக்கை கையெழுத்திடப்பட்டது.

1902: தியோடர் ரூஸ்வெல்ட், மோட்டார் வாகனத்தில் பயணம் செய்த முதல் அமெரிக்க ஜனாதிபதியானார்.

1910: கொரியா ஜப்பானுடன் இணைக்கப்பட்டது.

1914: முதல் உலகப்போரில் பிரித்தானிய, ஜேர்மனிய படைகள் முதல் தடவையாக பெல்ஜியத்தில் மோதின.

1985: பிரிட்டனின் மன்செஸ்டர் விமான நிலையத்தில் விமானமொன்றில் ஏற்பட்ட தீவிபத்தால் 55 பேர் பலியாகினர்.

1989: நெப்ரியூன் கிரகத்தின் முதல் வளையம் கண்டுபிடிக்கப்பட்டது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X