2024 ஏப்ரல் 25, வியாழக்கிழமை

புளூமெண்டல் சங்கவின் மனைவி, மகன் கைது

J.A. George   / 2020 ஒக்டோபர் 26 , பி.ப. 02:56 - 0     - {{hitsCtrl.values.hits}}

திட்டமிடப்பட்ட குற்றச்செயல்களுடன் தொடர்புடைய நபரான புளூமெண்டல் சங்கவின் மனைவி மற்றும் மகன் கைது செய்யப்பட்டுள்ளனர்.

ஹெரோய்ன் போதைப்பொருள் மற்றும் இரண்டு மில்லியன் ரூபாய் பணத்துடன், ஜா-எல பகுதியில் இவர்கள் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .