2024 ஏப்ரல் 19, வெள்ளிக்கிழமை

மஸ்கெலியா நகரில் தொழிலாளர்கள் ஒப்பாரி (VIDEO)

George   / 2016 ஒக்டோபர் 07 , மு.ப. 08:43 - 0     - {{hitsCtrl.values.hits}}

'18 மாத சம்பள நிலுவை கொடுப்பனவை கொடு', 'ஆயிரம் ரூபாய் சம்பளம் எங்கே?', 'தீபாவளியை தீபாவலியாக்கிவிடாதே' என கோஷங்களை எழுப்பியவாறு மஸ்கெலியா நகர எரிபொருள் நிரப்பு நிலையத்துக்கு  முன்பாக தொழிளர்கள் ஆர்பாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

(மு.இராமசந்திரன்)


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .