2024 ஏப்ரல் 20, சனிக்கிழமை

ஊரடங்கு பகுதிகளில் வர்த்தக நிலையங்களை திறக்க அனுமதி

J.A. George   / 2020 ஒக்டோபர் 26 , மு.ப. 11:27 - 0     - {{hitsCtrl.values.hits}}

தனிமைப்படுத்தல் ஊரடங்கு சட்டம் பிறப்பிக்கப்பட்டுள்ள பகுதிகளில் அத்தியவசிய பொருட்களை கொள்வனவு செய்வதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

இன்று (26) காலை 8 முதல் இரவு 10 மணிவரையில் அத்தியாவசிய பொருட்களை கொள்வனவு செய்து கொள்வதற்கான வாய்ப்பு வழங்கப்படுவதாக பொலிஸ் ஊடக பேச்சாளர் பிரதி பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹண தெரிவித்துள்ளார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .