2024 மார்ச் 29, வெள்ளிக்கிழமை

நீர்த்தேக்கத்தில் குதித்த சிறுவன் - சிறுமி

Editorial   / 2020 ஜூலை 07 , மு.ப. 09:53 - 0     - {{hitsCtrl.values.hits}}

கண்டி, பொல்கொல்ல நீர்தேக்கத்தில் இருவர் குதித்து உயிரிழந்துள்ளனர்.

17 வயது சிறுவன் மற்றும் 16 வயது சிறுமி ஆகியோரே இவ்வாறு நீர் தேக்கத்தில் குதித்துள்ளனர்.

இந்த சம்பவம் இன்று(07) இடம்பெற்றுள்ளது.

சடலங்களை மீட்கும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதுடன், விசாரணைகளை பொலிஸார் ஆரம்பித்துள்ளனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .