2024 மார்ச் 29, வெள்ளிக்கிழமை

ஹட்டனில் இரு மாணவிகள் வைத்தியசாலையில்

J.A. George   / 2021 ஜனவரி 20 , பி.ப. 02:03 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஹட்டனில் உள்ள முன்னணி பெண்கள்  பாடசாலையை சேர்ந்த 02 இரண்டு மாணவிகள் டிக்கோயா ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

குறித்த மாணவிகளுக்கு காய்ச்சல் ஏற்பட்டுள்ளதுடன், கொரோனா வைரஸ் தொடர்பான சந்தேகம் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இதனையடுத்து, குறித்த மாணவிகள் அண்மையில் சென்று வந்ததாக தெரிவிக்கப்படும், ஹட்டன் பகுதியை சேர்ந்த பெண்கள் விடுதியில் 20 மாணவிகள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X