Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2024 ஏப்ரல் 23, செவ்வாய்க்கிழமை
எம்.எஸ்.எம். ஹனீபா / 2017 ஓகஸ்ட் 02 , பி.ப. 06:31 - 0 - {{hitsCtrl.values.hits}}
அம்பாறை, சவளக்கடை பிரதேசத்தில் முச்சக்கர வண்டியிலிருந்த அலைபேசியைத் திருடிய குற்றச்சாட்டில் கைதுசெய்யப்பட்ட 2ஆவது சந்தேகநபரையும், எதிர்வரும் 8ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு, கல்முனை நீதவான் நீதமன்ற நீதவான் ஐ. பயாஸ் றஸாக், நேற்று (01) உத்தரவிட்டார்.
கடந்த மார்ச் மாதம் 31ஆம் திகதி, சவளக்கடை பிரதான வீதியில் நிறுத்தப்பட்டிருந்த முச்சக்கர வண்டியில் 8,000 ரூபாய் பணம், அலைபேசி என்பவை திருடப்பட்டுள்ளதாக உரிமையாளரால், சவளக்கடை பொலிஸில் முறைப்பாடு செய்யப்பட்டிருந்தது.
முறைப்பாட்டையடுத்து பொலிஸார் மேற்கொண்ட விசாரணையின் போது திருட்டுச் சம்பவத்துடன் தொடர்புடைய ஒருவர் கைதுசெய்யப்பட்டு, ஏற்கெனவே விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த நிலையில், 2ஆம் சந்தேகநபரும் கைதுசெய்யப்பட்டிருந்தார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
25 minute ago
2 hours ago
2 hours ago
3 hours ago