2024 மார்ச் 29, வெள்ளிக்கிழமை

அடுத்தாண்டிலாவது மோட்டார் சைக்கிள் வழங்குக’

Editorial   / 2018 செப்டெம்பர் 04 , பி.ப. 05:02 - 0     - {{hitsCtrl.values.hits}}

வி.சுகிர்தகுமார், எம்.எஸ்.எம். ஹனீபா

வெளிக்கள உத்தியோகத்தர்களுக்கு இதுவரையில் வழங்கப்படாமல் இழுத்தடிப்புச் செய்யப்படும் மோட்டார் சைக்கிளை, அடுத்தாண்டுக்கான வரவு - செலவுத் திட்டத்தின் மூலமாகவேனும் பெற்றுக்கொடுத்து, அவர்களின் போக்குவரத்துப் பிரச்சினைகளுக்கு தீர்வுகாண வேண்டுமென, அம்பாறை மாவட்ட அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் தொழிற்சங்கத்தின் தலைவர் கே.எம்.கபீர், அரசாங்கத்திடம் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

மோட்டார் சைக்கிள்கள் முன்னைய காலத்தில் வழங்கப்படுவதில் யார் யாருக்கெல்லாம் பாரபட்சம் காட்டப்பட்டதோடு, அவர்களுக்கெல்லாம் மோட்டார் சைக்கிள் வழங்கப்படுமென, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன உறுதியளித்திருந்த போதிலும், அது இன்னமும் நிறைவேற்றப்படவில்லை என, அவர் குறிப்பிட்டார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .