2024 ஏப்ரல் 24, புதன்கிழமை

அட்டாளைச்சேனையில் மே தின நிகழ்வு

Editorial   / 2018 மே 06 , பி.ப. 05:13 - 0     - {{hitsCtrl.values.hits}}

துஷாரா, எஸ்.எம்.அறூஸ்

தேசிய ஐக்கிய ஊடகவியலாளர் ஒன்றியம் இம்முறை ஏற்பாடு செய்துள்ள மே தின நிகழ்வு, அட்டாளைச்சேனையில் இன்று (06) காலை 9 மணிக்கு இடம்பெறவுள்ளதென, ஒன்றியத்தின் செயலாளர் பைஷல் இஸ்மாயில் தெரிவித்தார்.
இதன்போது, அட்டாளைச்சேனை பிரதேச பிரதேச செயலகத்துக்கு முன்னால் மே தின ஊர்வலம் ஆரம்பமாகி, அக்கரைப்பற்று - கல்முனை பிரதான வீதியாக அட்டாளைச்சேனை பலநோக்குக் கூட்டுறவுச் சங்க கூட்ட மண்டபத்தை சென்றடையும். அதன் பின்னர் இந்த மே தினக் கூட்டம், காலை 10 மணிக்கு ஆரம்பமாகும் எனவும் அவர் தெரிவித்தார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X