2024 ஏப்ரல் 20, சனிக்கிழமை

அதிபராகக் கடமையேற்பு

அஸ்லம் எஸ்.மௌலானா   / 2019 ஜனவரி 02 , பி.ப. 07:21 - 0     - {{hitsCtrl.values.hits}}

கல்முனை இஸ்லாமாபாத் முஸ்லிம் வித்தியாலய அதிபராக ஏ.ஜி.எம்.றிசாத், இன்று (03) கடமையேற்றுள்ளார்.

2015ஆம் ஆண்டு, இலங்கை அதிபர் சேவை தரம்-III போட்டிப் பரீட்சையில் சித்தியடைந்த இவர், சாய்ந்தமருது அல்ஹிலால் வித்தியாலயத்தில் உதவி அதிபராகக் கடமையாற்றி வந்த நிலையில், கிழக்கு மாகாணக் கல்விப் பணிப்பாளரால் மேற்படி பாடசாலைக்கு அதிபராக நியமிக்கப்பட்டுள்ளார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .