2024 மார்ச் 29, வெள்ளிக்கிழமை

அமைப்பாளர் நியமனம்

Editorial   / 2020 ஜூன் 30 , பி.ப. 04:41 - 0     - {{hitsCtrl.values.hits}}

றியாஸ் ஆதம்

ஐக்கிய மக்கள் சக்தியின் சம்மாந்துறை தொகுதி அமைப்பாளராக எம்.ஏ.ஹசன் அலி, அக்கட்சியின் தேசியத் தலைவர் சஜித் பிரேமதாஸவால் நியமிக்கப்பட்டுள்ளார்.

இவருக்கான நியமனக் கடிதத்தை, சஜித் பிரேமதாஸ நேற்று (29) கையளித்தார். இந்நிகழ்வில், ஐக்கிய மக்கள் சக்தியின் பொதுச் செயலாளர் ரஞ்சித் மத்தும பண்டாரவும் கலந்துகொண்டார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .