2024 ஏப்ரல் 25, வியாழக்கிழமை

அம்பாறை பாடசாலைகள் நாளை திறக்கப்படாது

S. Shivany   / 2021 ஜனவரி 10 , பி.ப. 03:23 - 0     - {{hitsCtrl.values.hits}}

அம்பாறை பிரதேசத்தில் கொரோனா வைரஸ் பரவல் நிலையையடுத்து, நகரப் பகுதியில் உள்ள சகல பாடசாலைகளும் நாளைய தினம் திறக்கப்படமாட்டாதென, அம்பாறை வலய கல்வி பணிமனை தெரிவித்துள்ளது.

மாணவர்களின் பாதுகாப்புக் கருதி இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

சுகாதார அதிகாரிகளின் அறிவுறுத்தலுக்கு அமைய பாடசாலைகளை மீள திறக்க நடவடிக்கை எடுக்கப்படுமென, அம்பாறை வலய கல்வி பணிமனை தெரிவித்துள்ளது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .