2024 மார்ச் 29, வெள்ளிக்கிழமை

அம்பாறையில் சட்டத்தரணிகள் பணிப்பகிஷ்கரிப்பு

Editorial   / 2018 மார்ச் 09 , மு.ப. 11:53 - 0     - {{hitsCtrl.values.hits}}

எம்.எஸ்.எம். ஹனீபா

நாட்டில் சட்டமும் ஒழுங்கும் பாரபட்சமின்றி நிலைநாட்டப்பட வேண்டும் என, கோரிக்கை முன்வைத்து, அம்பாறை- கல்முனை சட்டத்தரணிகள் வழக்குகளில் ஆஜராகாது இன்று (09) காலை முதல் பணிப்பகிஷ்கரிப்பில் ஈடுபட்டுள்ளனர் என,  கல்முனை சட்டத்தரணிகள் சங்கத்தின் தலைவர் ஆரிப் சம்சுடீன் தெரிவித்தார்.

கல்முனை மேல்நீதிமன்றம், நீதவான் நீதிமன்றம், மாவட்ட நீதிமன்றம் ஆகிய நீதிமன்றங்களில் வழக்குகளுக்கு ஆஜராகாமல் சுமார் 40 சட்டத்தரணிகள் பணிப் பகிஷ்கரிப்பில் ஈடுபட்டுள்ளனர் அவர் மேலும் தெரிவித்தார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .