2024 ஏப்ரல் 25, வியாழக்கிழமை

அம்பாறையில் விசேட றமழான் தொழுகை

Editorial   / 2019 ஜூன் 05 , பி.ப. 02:28 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஏ.ஜி.ஏ.கபூர்

 

அம்பாறை மாவட்டத்திலுள்ள முஸ்லிம்கள் ஈதுல் பித்ர் நோன்புப் பெருநாளை இன்று (05) அமைதியான முறையில் கொண்டாடினார்கள்.

அக்கரைப்பற்று ஜும்ஆ பெரிய பெரிய பள்ளிவாயலில் இடம்பெற்ற நோன்புப் பெருநாள் தொழுகையின்போது மௌலவி அல்-ஹாபிழ் எஸ்.றியாஸ்தீன் (ஹக்கானி) நடத்த கலாநிதி மௌலவி அல்-ஹாபிழ் எம்.ஐ.சித்தீக் குத்பாப் பேருரை நிகழ்த்துவதையும், கலந்து கொண்டவர்களில் ஒரு பகுதியினரையும் படங்களில் காணலாம்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .