2024 ஏப்ரல் 26, வெள்ளிக்கிழமை

ஆற்று மணல் அகழ்ந்தவர்களுக்கு அபராதம்

Editorial   / 2018 ஓகஸ்ட் 14 , பி.ப. 06:50 - 0     - {{hitsCtrl.values.hits}}

எம்.எஸ்.எம். ஹனீபா

அம்பாறை, ஆலையடிவேம்பில் அனுமதிப்பத்திரத்தை மீறி, சட்டவிரோதமாக ஆற்று மணல் ஏற்றிய குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட மூவரில், இருவருக்கு தலா 12,500 ரூபாயும் மற்றையவருக்கு 05 ஆயிரம் ரூபாயும் அபராதம் விதித்து, நீதவான் ஏ. பீற்றர் போல் உத்தரவிட்டார்.

குறித்த நபர்கள், அக்கரைப்பற்று பொலிஸாரால் நேற்று (13) கைது செய்யப்பட்டிருந்தனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .