2024 ஏப்ரல் 26, வெள்ளிக்கிழமை

ஆற்று மண் ஏற்றிய இருவர் கைது

எம்.எஸ்.எம். ஹனீபா   / 2017 டிசெம்பர் 16 , பி.ப. 12:55 - 0     - {{hitsCtrl.values.hits}}

அம்பாறை, சம்மாந்துறை நெய்னாகாடு பகுதியில்  சட்டவிரோதமான முறையில் ஆற்று மண் ஏற்றிச் சென்ற ​குற்றச்சாட்டின் பேரில் இருவரை சம்மாந்துறை பொலிஸார் நேற்று முன்தினம்(14) கைது செய்தனர்.

 

இதன்போது ஆற்று மண் ஏற்றுவதற்கு அவர்கள் பயன்படுத்திய இரண்டு டிப்பர் வண்டிகளையும் பொலிஸார் கைப்பற்றியுள்ளனர்.

சம்பவம் தொடர்பில் சம்மாந்துறைப் பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .