2024 மார்ச் 29, வெள்ளிக்கிழமை

கல்முனை சட்டத்தரணிகள் சங்கத்துக்குப் புதிய தலைவர்

Editorial   / 2019 பெப்ரவரி 19 , பி.ப. 05:19 - 0     - {{hitsCtrl.values.hits}}

சுமார் நாற்பது வருடங்களுக்கு மேற்பட்ட வரலாற்றைக் கொண்ட கல்முனை சட்டத்தரணிகள் சங்கத்தின் புதிய தலைவராக, சிரேஷ்ட சட்டத்தரணி முஹம்மட் ஷாரிக் காரியப்பர் தெரிவுசெய்யப்பட்டார்.

கல்முனை மாவட்ட நீதிமன்ற வளாகத்தில் நடைபெற்ற பொதுக் கூட்டத்தின் போது, ஏக மனதாக இவர் தெரிவுசெய்யப்பட்டார்.

இவ் வருடாந்த பொதுக் கூட்டத்தின் போது,  செயலாளராக சட்டத்தரணி எம்.ஏ. முபீத், பொருளாளராக சட்டத்தரணி என்.எம்.எம்.அஸாம் ஆகியோரும் தெரிவுசெய்யப்பட்டனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .