2024 ஏப்ரல் 18, வியாழக்கிழமை

கல்முனை சந்தையை 26 மில்லியன் ரூபா செலவில் புனரமைபு

அஸ்லம் எஸ்.மௌலானா   / 2018 ஏப்ரல் 24 , பி.ப. 04:27 - 0     - {{hitsCtrl.values.hits}}

சுமார் 40 வருட காலம் பழைமை வாய்ந்த கல்முனை, பொதுச் சந்தைக் கட்டிடத் தொகுதியை, 26 மில்லியன் ரூபாய் செலவில் புனரமைப்புச் செய்வதற்கு, கல்முனை மாநகர மேயர் சட்டத்தரணி ஏ.எம்.றகீபின் கீழ் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகின்றது.  


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .