2024 ஏப்ரல் 20, சனிக்கிழமை

கல்வியதிகாரி நியமனம்

Editorial   / 2018 நவம்பர் 11 , பி.ப. 05:57 - 0     - {{hitsCtrl.values.hits}}

அஸ்லம் எஸ்.மௌலானா

சாய்ந்தமருது, பிரதேச கோட்டக் கல்விப் பணிப்பாளராக ஏ.பி.பாத்திமா நஸ்மியா, கிழக்கு மாகாண கல்வி அமைச்சால் நியமிக்கப்பட்டுள்ளார்.

இலங்கை கல்வி நிர்வாக சேவை - தரம் மூன்று  உத்தியோகத்தரான இவர், கல்முனை வலயக் கல்வி அலுவலகத்தில் உதவிக் கல்விப் பணிப்பாளராக கடமையாற்றி வந்த நிலையில், மேற்படி பதவிக்கு நியமிக்கப்பட்டுள்ளார்.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .