2024 ஏப்ரல் 25, வியாழக்கிழமை

காட்டு வழி மூடப்படுகிறது

நடராஜன் ஹரன்   / 2017 ஜூலை 30 , பி.ப. 06:23 - 0     - {{hitsCtrl.values.hits}}

கதிர்காம உற்சவத்துக்குப் பயணிக்கும் அடியார்களுக்கான   குமண காட்டு வழிப்பாதை, நாளை மறுதினம் புதன்கிழமை  மாலை 3 மணிக்கு மூடப்படுகிறது.

 

எனவே, இறுதி நேர சன நெரிசலைக் குறைக்கும் முகமாக, காட்டு வழியூடாக பாதயாத்திரை செல்லும் பக்த அடியார்கள், தமது பயணங்களை உரிய நேரத்துக்கு  முன்னதாக மேற்கொள்ளுமாறு, ஆலய வண்ணக்கர் ஜெ.டி.எம்.சூதுநிலமே கேட்டுக்கொண்டுள்ளார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .