2024 மார்ச் 29, வெள்ளிக்கிழமை

காணிகளை விடுவிக்க தீர்மானம்

ரீ.கே.றஹ்மத்துல்லா   / 2018 ஜூலை 02 , பி.ப. 05:07 - 0     - {{hitsCtrl.values.hits}}

அம்பாறை, இறக்காமம் - நாவலடி வட்டையில் முஸ்லிம்களுக்குச் சொந்தமான காணிகளில் விவசாயம் செய்வதற்கு விதிக்கப்பட்ட தடையை நீக்கி, காணி உத்தரவுப் பத்திரத்துக்கான காணிகளை விடுவிக்க அம்பாறை மாவட்ட அரசாங்க அதிபர் நடவடிக்கை மேற்கொண்டுள்ளாரென, கிழக்கு மாகாண முன்னாள் அமைச்சரும் அம்பாறை மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுவின் இணைத்தலைவருமான எம்.எஸ்.உதுமாலெப்பை தெரிவித்தர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X