2024 ஏப்ரல் 25, வியாழக்கிழமை

கொக்குச் சுட்டவர்; துப்பாக்கியுடன் கைது

எம்.எஸ்.எம். ஹனீபா   / 2018 ஏப்ரல் 25 , பி.ப. 03:17 - 0     - {{hitsCtrl.values.hits}}

அம்பாறை, பனங்காடு கவடாப்பிட்டிய காட்டுப் பகுதியில், இரகசியமாக கொக்குச் சுட்டுக் கொண்டிருந்த நபர் ஒருவரை, நேற்று  (24) மாலை, துப்பாக்கியுடன் கைது செய்துள்ளதாக, அக்கரைப்பற்றுப் பொலிஸார் தெரிவித்தனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .