2024 ஏப்ரல் 20, சனிக்கிழமை

கௌரவிப்பு...

Editorial   / 2018 மே 23 , பி.ப. 04:18 - 0     - {{hitsCtrl.values.hits}}

எம்.எல்.எஸ்.டீன்

அகில இலங்கை முஸ்லிம் வாலிப முன்னணியின் அட்டாளைச்சேனை கிளையால் ஏற்பாடு செய்யப்பட்ட அம்பாறை மாவட்ட சமூக சேவையாளர்களைக் கௌரவிக்கும் முப்பெரும் விழா, அட்டாளைச்சேனையில் அண்மையில் நடைபெற்றது.

இதன்போது, ஆலையடிவேம்பு பிரதேச செயலக பிரதம முகாமைத்துவ உதவியாளர், சமூக சேவையாளர் எம்.எச்.ஜெய்னுடீன், முன்னணியின் தேசியத் தலைவர் எம்.என்.எம்.நபீல், செயலாளர் சஹீட் எம். றிஸ்மி ஆகியோரால் நினைவுச் சின்னம் வழக்கிவைக்கப்பட்டு, பொன்னாடை போர்த்திக் கௌரவிக்கப்பட்டார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .