2024 ஏப்ரல் 20, சனிக்கிழமை

சட்டவிரோதமாக ஆற்று மண் ஏற்றிய இருவருக்கு அபராதம்

எம்.எஸ்.எம். ஹனீபா   / 2017 ஜூலை 22 , பி.ப. 12:23 - 0     - {{hitsCtrl.values.hits}}

அம்பாறை, ஆலையடிவேம்பு பிரதேசத்தில் அனுமதிப்பத்திரத்தை மீறி சட்டவிரோதமாக ஆற்று மண் ஏற்றிய குற்றச்சாட்டின் பேரில் கைதுசெய்யப்பட்ட இரு நபர்களில் ஒரு நபருக்கு 12 ஆயிரம் ரூபாயும், மற்றைய நபருக்கு 10 ஆயிரம் ரூபாய் அபராதமும் விதித்து, அக்கரைப்பற்று மாவட்ட நீதிமன்ற நீதவானும் நீதவான் நீதிமன்ற நீதவானுமாகிய ஏ. பீட்டர் போல் உத்தரவிட்டார்.

குறித்த நபர்கள், அக்கரைப்பற்று பொலிஸாரால்  நேற்று (21) கைதுசெய்யப்பட்டிருந்தனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .