2024 ஏப்ரல் 20, சனிக்கிழமை

தொழிற் சந்தை

எம்.எஸ்.எம். ஹனீபா   / 2018 நவம்பர் 07 , பி.ப. 05:34 - 0     - {{hitsCtrl.values.hits}}

அம்பாறை, அட்டாளைச்சேனை பிரதேச செயலாளர் பிரிவில், தொழில் வாய்ப்பை எதிர்பார்த்திருக்கும் இளைஞர், யுவதிகளுக்கான தொழிற்சந்தை, அட்டாளைச்சேனை பிரதேச செயலக வளாகத்தில் நாளை (08) காலை 09.00 மணியிலிருந்து பிற்பகல் 01.00 மணிவரை நடைபெறவுள்ளதாக, அட்டாளைச்சேனை பிரதேச செயலாளர் ஜே.லியாக்கத் அலி தெரிவித்தார்.

அம்பாறை மாவட்ட செயலகமும், மனிதவலு வேலைவாய்ப்பு திணைக்களமும் இணைந்து ஏற்பாடு செய்துள்ள இந்தத் தொழிற்சந்தையில், உள்நாட்டு, வெளிநாட்டு தொழில் வழிகாட்டல் சேவை போன்ற சேவைகளைப் பெற்றுக்கொள்ளலாம்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .