2024 ஏப்ரல் 25, வியாழக்கிழமை

நோன்புப்பெருநாள் தொழுகை...

Editorial   / 2019 ஜூன் 05 , பி.ப. 01:28 - 0     - {{hitsCtrl.values.hits}}

புனித நோன்புப்பெருநாள் தொழுகை,  பெரியநீலாவணை அக்பர் ஜூம்ஆ பள்ளிவாசலில், இன்று (5) நடைபெற்றது. கலாநிதி அஷ்ஷெய்க் எம்.எல்.முபாறக்  தொழுகையையும் பிரசங்கத்தையும்  நிகழ்த்தினார். இதில் பெரும்தொகையான ஆண்களும் பெண்களும் கலந்துகொண்டனர். (படங்கள்:-பி.எம்.எம்.ஏ.காதர்)

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .