2024 மார்ச் 28, வியாழக்கிழமை

படகு கவிழ்ந்ததில் ஒருவர் பலி

எம்.எஸ்.எம். ஹனீபா   / 2017 செப்டெம்பர் 22 , மு.ப. 07:16 - 0     - {{hitsCtrl.values.hits}}

கனகராசா சரவணன்

அம்பாறை, ஒலுவில் கடலில் மீன்பிடிக்கச் சென்ற ஒலுவில் 4ஆம் பிரிவைச் சேர்ந்த சம்சுதீன் பஸீல் (வயது 44), படகு கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் நேற்று (21) காலை உயிரிழந்துள்ளாரென, அக்கரைப்பற்று பொலிஸார் தெரிவித்தனர்.  

சடலம், அக்கரைப்பற்று வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதுடன், இச்சம்பவம் தொடர்பாக அக்கரைப்பற்று பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.    


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X