2024 ஏப்ரல் 16, செவ்வாய்க்கிழமை

படகுகளில் மணல் அகழ்வு

எம்.எஸ்.எம். ஹனீபா   / 2018 ஜூலை 04 , பி.ப. 05:21 - 0     - {{hitsCtrl.values.hits}}

அம்பாறை, ஒலுவில், களியோடை ஆற்றில் படகுகளில் மண் அகழ்வில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட 8 நபர்களுக்கும், அக்கரைப்பற்று நீதவான் ஏ. பீற்றர் போல், தலா 5 ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்தார்.

மீன் பிடிப்பது போன்று சூசியமான முறையில் மணல் அகழ்வில் ஈடுபட்டுக் கொண்டிருக்கும் போது, பொலிஸாருக்குக் கிடைத்த இரகசியத் தகவலின் அடிப்படையில், இவர்கள் நேற்று  (03)  கைது செய்யப்பட்டனர்.

 

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .