2024 ஏப்ரல் 23, செவ்வாய்க்கிழமை

பிரச்சினைகள் ஆராய்வு

பைஷல் இஸ்மாயில்   / 2017 ஓகஸ்ட் 07 , பி.ப. 05:44 - 0     - {{hitsCtrl.values.hits}}

அட்டாளைச்சேனை, பொத்துவில்  ஆதார வைத்தியசாலையில் நிலவுகின்ற ஆளணிப் பிர்ச்சினைகள் மற்றும் அங்குள்ள வேலைத்திட்டங்கள் தொடர்பாகவும், முகாமைத்துவ சேவை திணைக்களத்தால் ஆராயப்பட்டன.

இவ் வைத்தியசாலையில் காணப்படும் ஆளனிப் பற்றாக்குறையை நீக்குவதற்காக, கிழக்கு மாகாண சுகாதார அமைச்சர் மேற்கொணடு வந்த முயற்சிக்கமைய, இவை ஆராயப்பட்டன.

கிழக்கு மாகாண சுகாதார அமைச்சர் ஏ.எல். முஹம்மட் நஸீர், வைத்தியசாலையின் வைத்திய அத்தியட்சகர்கள், வைத்தியசாலையின் தாதியர்கள் உள்ளிட்டோர் இதன்போது உடனிருந்தனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X