2024 மார்ச் 29, வெள்ளிக்கிழமை

புதிய நிர்வாகத் தெரிவு

Editorial   / 2020 ஜூன் 25 , பி.ப. 06:27 - 0     - {{hitsCtrl.values.hits}}

பி.எம்.எம்.ஏ.காதர்

மருதமுனை மனாரியன்ஸ் விங்ஸ் '06 சமுக சேவைகள் அமைப்பின் 10ஆவது ஆண்டையொட்டி, உறுப்பினர்களின் ஒன்று கூடலும் புதிய நிர்வாகத் தெரிவும் முன்னாள் செயலாளர் ஏ.எம்.சப்ரின்  தலைமையில்,  மருதமுனை எம்.சி ரெஸ்டூடன் மண்டபத்தில் அண்மையில் நடைபெற்றது.

இதன்போது, 2020/2021ஆம் ஆண்டுக்கான புதிய நிர்வாகிகளாக பின்வருவோர் ஏனமனதாகத் தெரிவுசெய்யப்பட்டனர். தலைவர் - எம்.எஸ்.அபாதி அஹமட், உபதவைர் - எம்.ஏ.சி.எம்.ரொஷான், செயலாளர் - ஐ.எல்.எம்.ஹஸ்மி, உப செயலாளர் - எம்.ஜே.எம்.அப்சான், பொருளாளர் - எம்.எம்.வஸீம் அஹமட், கணக்காய்வாளர் -எம்.முஸ்தாக் மனாஸிர் ஆகியோர் தெரிவுசெய்யப்பட்டனர்.

அத்துடன், ஊடகம் - எச்.எம்.ஹஸ்ஸான், விளையாட்டு - ஏ.ஆர்.எம்.அனஸ், மருத்துவம் - எம்.ஏ.எம்.அஸ்மீர், சமூக சேவை - எம்.ஜே.எம்.சனீர் ஆகியோருடன் உயர்பீட உறுப்பினர்களாக எம்.ஜே.எம்.ஜெஸீம், ஏ.ஆர்.நிஸ்பாக் அஹமட், என்.உம்.சமீர், எம்.மிஸ்தாக் அஹமட் ஆகியோரும் தெரிவுசெய்யப்பட்டனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .