2024 ஏப்ரல் 19, வெள்ளிக்கிழமை

பெரியநீலாவணையில் பெருநாள் தொழுகையும் குத்பா பிரசங்கமும்

Editorial   / 2019 ஜூன் 05 , பி.ப. 01:05 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஏ.எல்.எம்.ஷினாஸ்

 

பெரியநீலாவணை மஸ்ஜிதுல் ஹூதா பள்ளிவாசல் நிருவாகத்தினர் ஏற்பாடு செய்த புனித ஈதுல் பித்ர் நோன்புப் பொருநாள் தொழுகையும் குத்பா பிரசங்கமும் இன்று(5) காலை 6.30 மணிக்கு பள்ளிவாசலில் நடைபெற்றது.

இதில் ஆண்கள், பெண்கள் என அதிகமான மக்கள் கலந்துகொண்டனர்.

சகோதரத்துவத்தை உணர்த்தும் வகையில் ஒருவரை ஒருவர் முஸாபா செய்து பொருநாள் வாழ்த்துக்களையும் பரிமாறிக் கொண்டனர்.

பள்ளிவாசலின் இமாம் அஷ்ஷெய்க் எம்.முஹம்மட் இல்லியாஸ் பெருநாள் தொழுகை மற்றும் குத்பா பிரசங்கம் ஆகியவற்றை நடத்தினார்.

 

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .