2024 ஏப்ரல் 24, புதன்கிழமை

மதுபோதையில் மோட்டார் சைக்கிளை செலுத்தியவருக்கு அபராதம்

எம்.எஸ்.எம். ஹனீபா   / 2017 ஜூலை 22 , பி.ப. 12:18 - 0     - {{hitsCtrl.values.hits}}

அம்பாறை, சவளக்கடை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட சொறிகல்முனை பிரதேசத்தில் மதுபோதையில் மோட்டார் சைக்கிள் செலுத்திய குற்றச்சாட்டின் பேரில் கைதுசெய்யப்பட்ட நபரொருவருக்கு 7,500 ரூபாய் அபராதமும் 6 மாத காலத்துக்கு சாரதி அனுமதிப்பத்திரத்தை இரத்துச் செய்யுமாறும், சம்மாந்துறை நீதவான் நீதிமன்ற நீதவான் எச்.எம்.எம். பஸீல், நேற்று (21) உத்தரவிட்டார்.

குறித்த நபர், சவளக்கடை பொலிஸாரால் 19ஆம் திகதி புதன்கிழமை இரவு கைதுசெய்யப்பட்டிருந்தார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X