2024 ஏப்ரல் 25, வியாழக்கிழமை

மோட்டார் சைக்கிளைத் திருடியவர் கைது

Suganthini Ratnam   / 2017 ஜூன் 19 , பி.ப. 03:18 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எஸ்.கார்த்திகேசு

மோட்டார் சைக்கிளொன்று திருட்டுப் போன சம்பவம் தொடர்பில் சந்தேக நபர் ஒருவரை, தம்பிலுவில் பிரதேசத்தில் இன்று பொலிஸார் கைதுசெய்துள்ளனர்.

அத்துடன், சந்தேக நபரிடமிருந்து குறித்த மோட்டார் சைக்கிளும் கைப்பற்றப்பட்டுள்ளது எனப் பொலிஸார் தெரிவித்தனர்.

திருக்கோவில் பிரதேசத்தில் கடந்த வெள்ளிக்கிழமை குறித்த மோட்டார் சைக்கிள் திருட்டுப் போயிருந்தது என பொலிஸில் அதன் உரிமையாளர் முறைப்பாடு செய்திருந்தார். இந்நிலையில் விசாரணை செய்து சந்தேக நபர் கைதுசெய்யப்பட்டுள்ளார் எனவும் பொலிஸார் கூறினார். ;  

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .