2024 ஏப்ரல் 23, செவ்வாய்க்கிழமை

யுவதியின் சடலம் மீட்பு

பைஷல் இஸ்மாயில்   / 2017 டிசெம்பர் 18 , பி.ப. 01:38 - 0     - {{hitsCtrl.values.hits}}

அம்பாறையில் வீடொன்றில் மர்மமான முறையில் உயிரிழந்த 19 வயதுடைய ஜீவனி லக்ஷிக்கா என்ற யுவதியின் சடலம், நேற்று (17) மீட்கப்பட்டுள்ளதென, அம்பாறை பொலிஸார் தெரிவித்தனர்.

குறித்த யுவதி, இரு மாதக் கர்ப்பிணி எனவும் யுவதி உயிரிழந்தமைக்கான காரணம் இதுவரை கண்டறியப்படவில்லை எனவும் தெரிவித்த அம்பாறை பொலிஸார், மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X