2024 ஏப்ரல் 18, வியாழக்கிழமை

வருடாந்தப் பொதுக் கூட்டம்

எம்.எஸ்.எம். ஹனீபா   / 2018 ஏப்ரல் 19 , பி.ப. 02:31 - 0     - {{hitsCtrl.values.hits}}

அம்பாறை மாவட்ட ஊடகவியலாளர் போரத்தின் வருடாந்தப் பொதுக் கூட்டம், பாலமுனை அல்-ஹிதாயா மகளிர் கல்லூரியில், எதிர்வரும் 22ஆம் திகதி காலை 10 மணிக்கு நடைபெறவுள்ளதென, போரத்தின் செயலாளர் எம். சஹாப்தீன் இன்று (19) தெரிவித்தார்.

 

மாவட்ட ஊடகவியலாளர் போரத்தின் தலைவர் கலாபூசணம் எம்.ஏ. பகுர்தீன் தலைமையில் நடைபெறவுள்ள இக்கூட்டத்தில், 2018/2019ஆம்  ஆண்டுக்கான புதிய  நிர்வாக சபை தெரிவு செய்யப்படவுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .