2024 மார்ச் 28, வியாழக்கிழமை

விடுதி திறப்பு

Editorial   / 2017 செப்டெம்பர் 29 , பி.ப. 03:35 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஏறாவூர் அலி சாஹிர்    மௌலானா வித்தியாலயத்தில் புதிதாக நிர்மாணிக்கப்பட்ட   ஆசிரியர் விடுதி  இன்று (29)கிழக்கு மாகாண முதலமைச்சர்  ஹாபிஸ் நசீர்  அஹமட்டினால்  திறந்துவைக்கப்பட்டது,

கிழக்கு  முதலமைச்சரினால்  50 இலட்ச  ரூபா நிதி ஒதுக்கீட்டில் குறித்த விடுதி அமைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X